05-27-2005, 01:02 AM
Niththila Wrote:ஏனக்கா சாமி எங்கட மனதில இருக்கிறார் தானே பிறகேன் கோயிலுககு போகோணும். :wink:
அதுவும் புலத்திலுள்ள எல்லாக் கோவிலும் பணம் பார்க்கிறதில தானே குறியாக இருக்கினம். :roll: :roll:
சுவாமி மனதில் இருக்குறாரோ இல்லையோ மனதை அமைதியாக சந்தோஷமாக வைத்திருக்கவும் அதனை வழிநடத்தவும் தெரிந்தவர்களுக்கு கோயிலுக்கூ போய் கும்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் எத்தனை பேரால் இது முடிகின்றது, அது தவிர கோயில் வழிபாட்டு இடமாக மட்டும் அல்லாமல் சமுக் கலாச்சார நிலையமாகவும் இருக்கின்றது, அங்கு நிறைய மனிதர்களை சந்திக்க முடிகின்றது கலைகளை வளர்க்க முடிகின்றது, முன்பு கோயில்கள் தான் தமிழர்களின் சமுதாய மையமாக கலை கலாச்சார வாழ்வியல் பண்புகளை வளர்க்கும் இடமாக இருந்தது இப்போது அப்படி இல்லாமல் அதுவும் குறிப்பாக புலத்தில் பணம் சம்பாதிக்கும் இடமாக மாறுவது வேதனைக்குரிய விடயம். சரி கோயில்களை கட்டி பணத்தை சம்பாதித்தாலும் மற்றய விடயங்களையும் கவனியுங்கள், பணம் சம்பாதித்தால் மட்டும் போதும் என்றூ இருந்து விடாதீர்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

