05-26-2005, 04:26 PM
Niththila Wrote:samsan Wrote:நித்திலா எனக்கும் என் பெற்றோர்தான் பெயர்வைத்தார்கள். நான் வைத்திருந்தால் சம்சன் என்பதற்குபதிலாக "ஆறுமுகம்" என பொருள்பட வைத்திருப்பேன். நான் கொழும்பு இந்துவுமில்லை.... பம்பலப்பிட்டி இந்துவுமில்லை ... முகத்துவார இந்து....அது எங்கயிருக்கு தெரியுமா?
எங்கே இருக்கு :?: :?:
<b>நெத்தியடிக்கும் நாடியடிக்கும் இடையில இருக்குப்பாருங்கோ </b>
[size=16]<b> </b>


