05-26-2005, 03:13 PM
<b> விவாகரத்துக்கு காரணம் என்ன??? </b>
அண்மைக்காலங்களில் எங்கள் தமிழ் சமுதாயத்திற்கிடையில் திருமணபந்தங்கள் கேள்விக்குறியாக மாறுகிறதன்மை அதிகரித்துள்ளது அதுதான் இந்த விவாகரத்துக்கள் எமது தமிழீழத்தில் இதுபோண்ற சம்பவங்கள் குறைவுதான் இருந்தாலும் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு போனவர்களிலும் . இந்திய தமிழ் சமூகத்திலும் இது பல்கிப் பெருகி காணப்படுகிறது. அண்மைக்கால கணிப்பீடுகளின்படி விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை தமிழ்சமூகத்தில் அதிகரித்துள்ளதாம். அதிலும் பெண்கள்தான் கூடுதலாக இதை கேட்டு குடும்ப நீதிமன்றங்களுக்கு போவதாகவும் கூறப்படுகிறது இந்திய தமிழ் சினிமா உலகில் சுகன்யா . நளினி . சீதா . பானுப்பிரியா . சொர்ணமாலியா என நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டு போவதால் இந்த விவாகரத்து கேடடு பிரிந்து வாழ்வதை ஒரு Fashian ஆக பெண்கள் கருதுகிறார்களோ தொpயவில்லை. இதற்கு என்ன காரணம்................................
ஒன்று இந்த சமுதாயம் பெண்களுக்கு கொடுத்துள்ள சுதந்திரம் அதிகம் என எண்ணத் தோன்றுகிறது இது அவர்களை ஆண்துனை இல்லாமல் தனித்து வாழ முடியும் எண்ட துணிவை அவா;களுக்கு கொடுத்திருக்கிறது
அல்லது
முன்னைய காலத்து ஆண்களை விட இப்பஉள்ள ஆண்கள் கொடூராமனவர்களாக இருக்க வேண்டும் என எண்ணத்தோன்றுகிறது
எனது அனுபவத்தில் இப்ப ஒரு ஆண் விவாகரத்துக் கேட்டு கோட்டுக்கு போனால் அவன் மனைவிக்காக நியாயம் கேட்க என ஒட்டு மொத்த சமூகமும் சேர்ந்து கொடி பிடிக்கும் { அதுக்குத் தான் வெட்டிப்பொழுது கழிக்கிற மாதர் சங்கங்களும் . பெண்கள் அமைப்புக்களும் இருக்கின்றனவே..} ஆனால் அதே நேரம் பெண் விவாகரத்துக் கேட்டு போனால் ஆண்களுக்காக கதைக்க ஒரு நாதியுமில்லை..
ஆண்களிலும் கடுமையானவர்கள் இருக்கிறார்கள்தான் இல்லாமல் இல்லை ஆனால் எமது தமிழ் பண்பாட்டில் மனைவியானவள் கணவனுக்காக தாயாக . தாரமாக நல்ல சினேகிதியாக எல்லா முறையிலும் நெருங்கி இருக்கிறாள் அப்படி பட்ட பெண் எந்த கெட்ட பழக்கமுள்ள ஆணையும் திருத்தி வாழ்க்கை நடத்த முடியும் அதிலும் ஒரு திறில் இருக்குதானே..(திருந்தாத ஜென்மங்கள் விதிவிலக்கு}
இதைவிட்டுவிட்டு எடுத்தேன் கவுத்தேன் எண்டு விவாகரத்து கேட்பது நல்லாவா இருக்கு???.....
என்ன பழசு அந்தகாலத்துக்கு ஏத்தாப் போல கதைக்குது நாங்கள் 21ம் நுறாண்டிலை இருக்கிறம் என சிலபேர் நினைக்கக் கூடும் நாங்கள் வெளித் தோற்றங்களால் வெளிநாட்டவர் போல மாறலாம் ஆன தமிழ் கலாச்சாரங்களை பேணுவது ஒவ்வொருவரின் கடமையில்லையா????????
சரி எங்கை உங்களின் கருத்துகளைப் பாப்பம்.....................
அண்மைக்காலங்களில் எங்கள் தமிழ் சமுதாயத்திற்கிடையில் திருமணபந்தங்கள் கேள்விக்குறியாக மாறுகிறதன்மை அதிகரித்துள்ளது அதுதான் இந்த விவாகரத்துக்கள் எமது தமிழீழத்தில் இதுபோண்ற சம்பவங்கள் குறைவுதான் இருந்தாலும் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு போனவர்களிலும் . இந்திய தமிழ் சமூகத்திலும் இது பல்கிப் பெருகி காணப்படுகிறது. அண்மைக்கால கணிப்பீடுகளின்படி விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை தமிழ்சமூகத்தில் அதிகரித்துள்ளதாம். அதிலும் பெண்கள்தான் கூடுதலாக இதை கேட்டு குடும்ப நீதிமன்றங்களுக்கு போவதாகவும் கூறப்படுகிறது இந்திய தமிழ் சினிமா உலகில் சுகன்யா . நளினி . சீதா . பானுப்பிரியா . சொர்ணமாலியா என நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டு போவதால் இந்த விவாகரத்து கேடடு பிரிந்து வாழ்வதை ஒரு Fashian ஆக பெண்கள் கருதுகிறார்களோ தொpயவில்லை. இதற்கு என்ன காரணம்................................
ஒன்று இந்த சமுதாயம் பெண்களுக்கு கொடுத்துள்ள சுதந்திரம் அதிகம் என எண்ணத் தோன்றுகிறது இது அவர்களை ஆண்துனை இல்லாமல் தனித்து வாழ முடியும் எண்ட துணிவை அவா;களுக்கு கொடுத்திருக்கிறது
அல்லது
முன்னைய காலத்து ஆண்களை விட இப்பஉள்ள ஆண்கள் கொடூராமனவர்களாக இருக்க வேண்டும் என எண்ணத்தோன்றுகிறது
எனது அனுபவத்தில் இப்ப ஒரு ஆண் விவாகரத்துக் கேட்டு கோட்டுக்கு போனால் அவன் மனைவிக்காக நியாயம் கேட்க என ஒட்டு மொத்த சமூகமும் சேர்ந்து கொடி பிடிக்கும் { அதுக்குத் தான் வெட்டிப்பொழுது கழிக்கிற மாதர் சங்கங்களும் . பெண்கள் அமைப்புக்களும் இருக்கின்றனவே..} ஆனால் அதே நேரம் பெண் விவாகரத்துக் கேட்டு போனால் ஆண்களுக்காக கதைக்க ஒரு நாதியுமில்லை..
ஆண்களிலும் கடுமையானவர்கள் இருக்கிறார்கள்தான் இல்லாமல் இல்லை ஆனால் எமது தமிழ் பண்பாட்டில் மனைவியானவள் கணவனுக்காக தாயாக . தாரமாக நல்ல சினேகிதியாக எல்லா முறையிலும் நெருங்கி இருக்கிறாள் அப்படி பட்ட பெண் எந்த கெட்ட பழக்கமுள்ள ஆணையும் திருத்தி வாழ்க்கை நடத்த முடியும் அதிலும் ஒரு திறில் இருக்குதானே..(திருந்தாத ஜென்மங்கள் விதிவிலக்கு}
இதைவிட்டுவிட்டு எடுத்தேன் கவுத்தேன் எண்டு விவாகரத்து கேட்பது நல்லாவா இருக்கு???.....
என்ன பழசு அந்தகாலத்துக்கு ஏத்தாப் போல கதைக்குது நாங்கள் 21ம் நுறாண்டிலை இருக்கிறம் என சிலபேர் நினைக்கக் கூடும் நாங்கள் வெளித் தோற்றங்களால் வெளிநாட்டவர் போல மாறலாம் ஆன தமிழ் கலாச்சாரங்களை பேணுவது ஒவ்வொருவரின் கடமையில்லையா????????
சரி எங்கை உங்களின் கருத்துகளைப் பாப்பம்.....................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

