05-25-2005, 02:25 AM
இங்கே எழுதியிருக்கிறது எல்லாவற்றையும் நான் வாசிக்கவில்லை. அதனால் அதன் போக்கை நான் அறியேன். என்கருத்துப்படி மறுமணம் செய்வது ஒன்றும் தீய செயலல்லவே. என்னைப்பொருத்தவரைக்கும். ஒருவர் மறுமணம் செய்ய விரும்பும் பட்சத்தில் இந்த சமூகம் என்ன சொல்லுவது. அதற்கு அவர் என்ன பயம்கொள்வது. இது சாத்தியமானதா சாத்தியமில்லாததா என அறிந்து அவர்தான் முடிவெடுக்கவேண்டும்.
இதைக்கேள்வியாக கேட்பதைவிட்டுவிட்டு கட்டளையிடவேண்டியதுதான்.
இதைக்கேள்வியாக கேட்பதைவிட்டுவிட்டு கட்டளையிடவேண்டியதுதான்.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>

