05-24-2005, 11:59 PM
<span style='font-size:25pt;line-height:100%'>கள உறுப்பினர் குருவிகளின் இருபத்தைந்து கவிதைகள் அடங்கிய மின்னூல் தமிழினியின் உருவாக்கத்தில் <i><b>\"குருவிகளின் கிறுக்கல்கள்\"</b></i> என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அதற்கு வாசலிலே கோலமிட்டு வரவேற்றிருக்கிறார் எங்கள் பட்டிமன்ற நடுவர் சோழியன் அண்ணா. இன்றைய சூழலில் யாழ் உறுப்பினர்களின் ஆக்கங்களும் மின்னூலாக வருவது வரவேற்கத்தக்க விடயம். அந்த வகையில் இதனை அழகுற வடிவமைத்த தமிழினி அக்காக்கு வாழ்த்துக்களைக் கூறுவதுடன். இது போல மேலும் யாழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்ற சில கலைஞர்களின் அற்புத படைப்புக்களையும் இவ்வாறு மின்னூலாக்கி ஒருங்கிணைப்பு உதவி புரிய தமிழினி அக்கா தயாராயே உள்ளார். எனவே இன்றைய சூழலில் உங்கள் ஆக்கங்கள் என்றும் அழியாத படைப்புக்களாக, <i>குருவிகளின் கிறுக்கல்கள்</i> போல, எங்கும் வலம் வர மின்னூலே சிறந்தவழி. அந்த வகையில் இந்த<b> கிறுக்கல்களை </b>சுவைத்து உங்கள் கிறுக்கல்களை படையுங்கள். </span>
<i><b>குருவிகளின் கிறுக்கல்கள்</b></i>
<i><b>கவிதைத்தோட்டத்திலும்</b></i>
<i><b>குருவிகளின் கிறுக்கல்கள்</b></i>
<i><b>கவிதைத்தோட்டத்திலும்</b></i>
[b][size=18]

