05-24-2005, 05:38 PM
எனக்கொரு சந்தெகம் கலையக்கா :?
விலங்கு எண்டால் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் எல்லாத்துக்கும் பொதுவா சொல்றதெண்டு நினைச்சன். மிருகம்: சிங்கம் புலி நாய் கழுதை குரங்கு; பறவை: கிளி, காகம், குருவி, மயில்; விலங்கு: மனிதர், புலி, கிளி இப்பிடித்தான் நினைச்சிருந்தன். இப்ப விலங்கெண்டுறது எத சொல்றதுக்கு பயன்படுது? மனுசர் சிங்கம் புலி கிளி காகம் எல்லாத்தையுமா இல்லாட்டி தனிய சிங்கம் புலி போன்றவற்றை மட்டுமா?
விலங்கு எண்டால் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் எல்லாத்துக்கும் பொதுவா சொல்றதெண்டு நினைச்சன். மிருகம்: சிங்கம் புலி நாய் கழுதை குரங்கு; பறவை: கிளி, காகம், குருவி, மயில்; விலங்கு: மனிதர், புலி, கிளி இப்பிடித்தான் நினைச்சிருந்தன். இப்ப விலங்கெண்டுறது எத சொல்றதுக்கு பயன்படுது? மனுசர் சிங்கம் புலி கிளி காகம் எல்லாத்தையுமா இல்லாட்டி தனிய சிங்கம் புலி போன்றவற்றை மட்டுமா?

