05-24-2005, 05:17 AM
tamilini Wrote:கனாக்கண்டேனடி தோழி கனாக்கட்டேனடி.. உன் அடிமுதல் முடிவரை அகமெது புறமெது.. முழுவதும் தெரிவது போலே கனாக்கண்டேனடி..
அடுத்தபாடல்
நடந்தாச்சு நிலவைத்தேடி பலராத்திரி..
நான் காணவேண்டும் உன்னால் நவராத்திரி
நீயின்றி நானும் இங்கு.. சிவராத்திரி
நீ காத்திரி எதிர் பாத்திரு..
கார்கால மின்னல்கள் இடியோடு வந்தாலும் மேல் வானம் இரண்டாகுமா...??
கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்எ ன்கிறன்ற பேதங்கள் இவையாகும் இணiயாகுமா..??
:wink:
பொன்வானில் மீனுறங்க பூந்தோப்பில் தேனுறங்க
அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நானுறங்க <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------


