09-23-2003, 09:44 AM
சோழியான் அண்ணா உங்கள் கருத்துடன் எமக்கு உடன்பாடில்லை...ஒருவர் எதை இல்லை என்கிறாறோ...அது அவரிடம் இருக்கும் போது எப்படிச் சுட்டிக்காட்டுவது....பெயர் தொடர்பாக நீங்கள் எழுதிய குருவிகள் மீதான் குற்றச்சாட்டுத் தவறானதே...!
அடுத்தது...காவாலிப் பெண்கள் என்றுதான் உள்ளது பெண்கள் எல்லாம் காவாலிகள் என்று இல்லை.....அத்துடன் களத்தில் அது யாரையும் தனிப்பட சாடவில்லை...உங்கள் வாதப்படி பார்த்தால் சமூகத்தில் காவாலிப் பெண்கள் இல்லையா...?!...நாங்கள் காட்டுவோம்...!
பெண்ணின் மனமே சாக்கடை...எனபது நாம் சொல்லவில்லை..பட்டினத்தார் முதல் கண்ணதாசன் வைரமுத்து...வாலி என எல்லோரும் சொன்னதுதான்...அதை பாடலில் பேயே பிசாசு...மின்சாரம் என்றால் ரசிப்பீர்கள் நாம் அதை உதாரணம் காட்டினால் எங்கள் தவறு...அப்படித்தானே...?!
ஆனால் பொ..க்கி என ஒரு கருத்தாளனைத் தனிப்பட தாக்கி எழுதியது தவறு...! கள ஒழுங்கை மீறிய அநாகரிக செயல்...! எமது நோக்கம் அதை அக்கருத்தாளருக்கு 'முறையாகத்' தெரிவிப்பதே அன்றி...வேறெதும் இல்லை...!
கள ஒழுங்கை மீறிய சேதுவுக்கு தாத்தாவுக்குத் தண்டனை என்றால்...ஏன் இவருக்குக் கொடுக்கக் கூடாது....! உங்கள் தரப்பு நியாயம் என்பது குருவிக்கும் ஒரு இரண்டு எச்சரிக்கை வழங்க வேண்டும் என்பது போல் உள்ளது..அதுதான் குறிப்பிட்ட கருத்தாளரை சாந்தப்படுத்தும் என்றால் நாம் அதை அங்கீகரிக்கின்றோம்...! அதற்காக குருவிகளில் வேண்டாத பழிகளைச் சுமத்தாதீர்கள்...!
பித்தலாட்டமாக வரும் கருத்துக்களை கோமாளிக் கருத்து என்கிறோம்.....அது யாருடையது என்பதும் யார் பெண்ணியவாதிகள் என்பதும் எங்கும் வரையறுக்கப்பட்டுள்ளதா....?! ஆக அது எமது சொந்தக் கருத்தே அன்றி யாரையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை....வாசகர்களுக்குத் தெரியும் எது கோமாளிக்கருத்து எது பித்தலாட்டம் என்று...! ஆக ஒரு கருத்தாளனாக வாசகனாக நாம் கருத்துவைப்பது தவறா...?!
இது சோழியன் அண்ணவின் முடிவுரை மீதான விமர்சனமே...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
அடுத்தது...காவாலிப் பெண்கள் என்றுதான் உள்ளது பெண்கள் எல்லாம் காவாலிகள் என்று இல்லை.....அத்துடன் களத்தில் அது யாரையும் தனிப்பட சாடவில்லை...உங்கள் வாதப்படி பார்த்தால் சமூகத்தில் காவாலிப் பெண்கள் இல்லையா...?!...நாங்கள் காட்டுவோம்...!
பெண்ணின் மனமே சாக்கடை...எனபது நாம் சொல்லவில்லை..பட்டினத்தார் முதல் கண்ணதாசன் வைரமுத்து...வாலி என எல்லோரும் சொன்னதுதான்...அதை பாடலில் பேயே பிசாசு...மின்சாரம் என்றால் ரசிப்பீர்கள் நாம் அதை உதாரணம் காட்டினால் எங்கள் தவறு...அப்படித்தானே...?!
ஆனால் பொ..க்கி என ஒரு கருத்தாளனைத் தனிப்பட தாக்கி எழுதியது தவறு...! கள ஒழுங்கை மீறிய அநாகரிக செயல்...! எமது நோக்கம் அதை அக்கருத்தாளருக்கு 'முறையாகத்' தெரிவிப்பதே அன்றி...வேறெதும் இல்லை...!
கள ஒழுங்கை மீறிய சேதுவுக்கு தாத்தாவுக்குத் தண்டனை என்றால்...ஏன் இவருக்குக் கொடுக்கக் கூடாது....! உங்கள் தரப்பு நியாயம் என்பது குருவிக்கும் ஒரு இரண்டு எச்சரிக்கை வழங்க வேண்டும் என்பது போல் உள்ளது..அதுதான் குறிப்பிட்ட கருத்தாளரை சாந்தப்படுத்தும் என்றால் நாம் அதை அங்கீகரிக்கின்றோம்...! அதற்காக குருவிகளில் வேண்டாத பழிகளைச் சுமத்தாதீர்கள்...!
பித்தலாட்டமாக வரும் கருத்துக்களை கோமாளிக் கருத்து என்கிறோம்.....அது யாருடையது என்பதும் யார் பெண்ணியவாதிகள் என்பதும் எங்கும் வரையறுக்கப்பட்டுள்ளதா....?! ஆக அது எமது சொந்தக் கருத்தே அன்றி யாரையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை....வாசகர்களுக்குத் தெரியும் எது கோமாளிக்கருத்து எது பித்தலாட்டம் என்று...! ஆக ஒரு கருத்தாளனாக வாசகனாக நாம் கருத்துவைப்பது தவறா...?!
இது சோழியன் அண்ணவின் முடிவுரை மீதான விமர்சனமே...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

