05-23-2005, 09:55 PM
Mathan Wrote:<span style='font-size:21pt;line-height:100%'>காதலிக்கிறேன்...!!!
புரியாத புதிராய் இருக்கும்
உன் மெளத்தை....
காதலிக்கிறேன்...!!!
மின்னலாய்
மணிக்கொருமுறையேனும்
மலரும் உன் புன்னகையை
காதலிக்கிறேன்...!!!
தமிழச்சியாய் -நீ
தமிழர் பண்பாட்டுடன் வாழ்வதை
காதலிக்கிறேன்...!!!
கண்டதும் காதல் செய்யும்
தேசமதில் நீ....
திடமாக இருப்பதை நான்
காதலிக்கிறேன்.....
எல்லாவற்றிலும் மேலாய் நீ
உன் உறவுகளை நேசிப்பதை
காதலிக்கிறேன்...!!!</span>
இந்த கவிதை யாழ் கள நண்பர் நிதர்சன் எழுதியது
மிகவும் அழகான கவி நிதர்சன் அண்ணா...வாழ்த்துக்கள்..என்னை மிகவும் கவர்ந்த ஒரு சில கவிகளில் இதுவும் ஒன்று..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "
" "

