05-23-2005, 09:41 PM
வணக்கம் சம்சன் வாங்கோ வாங்கோ இப்ப மூளையுள்ள நீங்கள் வந்திட்டியள் மற்றவர்களை கடுப்பாக்கிறதுக்கு. .இஞ்சை ஒருவிதமான உறவு இருக்கிறது. உறவுகளில் யாரை தாக்கினாலும் மற்றதுகள் வள் எண்டு பாய்வினம்.
முன்னம் உங்கடை முன்நாள் நாமம் கேட்போம்.
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் சொன்னார்
பின்னை அவருடைய ஆரூர் சொன்னார்
பெயர்த்தும் களத்துக்கு பிச்சி ஆனார்.
முன்னம் உங்கடை முன்நாள் நாமம் கேட்போம்.
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் சொன்னார்
பின்னை அவருடைய ஆரூர் சொன்னார்
பெயர்த்தும் களத்துக்கு பிச்சி ஆனார்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

