05-23-2005, 08:46 PM
எனக்கு ஒரு சின்னச்சந்தேகமங்கோ நான் எங்க போய் கருத்து எழுதலாம் என்று தெரியவில்லை. எங்கபோனாலும் சிறப்புவிருந்தனர்கள்தான் எழுதலாம் என்றுதான் இருக்குப்போல.... இல்லையேன்றால் என் கண்ணில் படவில்லையா? எதுவானாலும் பருவாயில்லை. நான் எங்கே எங்டீக எழுதலாம் என்று கூறுங்களேன்.

