05-23-2005, 03:22 PM
Quote:விழியாலே
மொழி பேசும் விண்ணனவன்
நவகால காதலிற்கு வில்லனாம்.
எட்டவே நின்று இவள் உயர் குடிக்கிறான்.
அவன் ஆசை மொழி கேட்பதற்காய்.
அடங்கா ஆசையுடன் இவள்
செத்துச்செத்து தினம் பிழைக்கிறாள்
விழிகள் நான்கும் நெடுநாளாய் பேசும்
மொழியது இன்னும் இவள் அறியாததால்.
எட்ட இருந்து பேசும்போதுதான் காதல் உணர்வும் தவிப்பும் இன்னும் அதிகமாக இருக்கும்.
விழிமொழி நல்லாத்தான் வதைத்திருக்கு போல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

