05-23-2005, 02:14 PM
<img src='http://img.123greetings.com/thumbs/love_sweetheart/1036-008-42-1059.gif' border='0' alt='user posted image'>
<b>கருநீல இருள் கொண்ட
இரவதில்
கன்னியிவள் கண்விழிகள்
கண்டது அவன் உருவம்.
கள்வனும் இவள்
கண்ணணும் அவனாய்.
கண்டது விழியது அவன் கோலம்
காட்சியது நிலைத்திட
கடும் சமர் அங்கே
கண்ணுக்கும் இரவிற்கும்.
விழி மூடி துயில்
தழுவும் நேரமதில்
விழி விட்டு அவன் மறைந்திடுவான் என
மங்கையவள் நினைத்துவிட
நடுச்சாமங்கள் சிவராத்திரியாய்.
விழியாலே
மொழி பேசும் விண்ணனவன்
நவகால காதலிற்கு வில்லனாம்.
எட்டவே நின்று இவள் உயர் குடிக்கிறான்.
அவன் ஆசை மொழி கேட்பதற்காய்.
அடங்கா ஆசையுடன் இவள்
செத்துச்செத்து தினம் பிழைக்கிறாள்
விழிகள் நான்கும் நெடுநாளாய் பேசும்
மொழியது இன்னும் இவள் அறியாததால்.
ஊடலிலும் கூடலிலும்
உள்ள சுகம்.
இன்று அறிவதால்.
செல்லக்கோபங்கள் தானே உண்டுபண்ணி
சமாரசமும் செய்கிறாள்..
அதில் தான் பேரின்பம்..
இதுவே பேரிடராக வேண்டாம் என
செல்லமாய் கூட சண்டைகள் தவிர்க்கிறாள் .
அவனுடன் மட்டும்...!
ஏங்கங்கள் நிறைந்திட்ட
ஏழையின் உள்ளம்
முழுதும் செல்வமே அவன்தானே.
சாவரினும் இனி அழியாத
அவன் நினைவில்
நனைந்து காய்வதால்..
கவலைகள் இல்லை..
கண்ணெதிரே அவன்
இல்லை என்பதைத்தவிர
கண்கள் நிஜம் தழுவும் நாள்
வெகுதூரம் இல்லை என...
அவன் சிறுவிழி சத்தியம்
செய்திட பு}ரித்துப்போய்..
செய்த புண்ணியம் எண்ணி..
மறுபடியும் மழலையாய் தவழ்கிறேன்..
நினைவில் அவன் மடி.
அவனும் அணைத்துக்கொள்கிறான்....!</b>
யாவும் கற்பனை
ஆயுள் வரை தொடர்வான் ....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>கருநீல இருள் கொண்ட
இரவதில்
கன்னியிவள் கண்விழிகள்
கண்டது அவன் உருவம்.
கள்வனும் இவள்
கண்ணணும் அவனாய்.
கண்டது விழியது அவன் கோலம்
காட்சியது நிலைத்திட
கடும் சமர் அங்கே
கண்ணுக்கும் இரவிற்கும்.
விழி மூடி துயில்
தழுவும் நேரமதில்
விழி விட்டு அவன் மறைந்திடுவான் என
மங்கையவள் நினைத்துவிட
நடுச்சாமங்கள் சிவராத்திரியாய்.
விழியாலே
மொழி பேசும் விண்ணனவன்
நவகால காதலிற்கு வில்லனாம்.
எட்டவே நின்று இவள் உயர் குடிக்கிறான்.
அவன் ஆசை மொழி கேட்பதற்காய்.
அடங்கா ஆசையுடன் இவள்
செத்துச்செத்து தினம் பிழைக்கிறாள்
விழிகள் நான்கும் நெடுநாளாய் பேசும்
மொழியது இன்னும் இவள் அறியாததால்.
ஊடலிலும் கூடலிலும்
உள்ள சுகம்.
இன்று அறிவதால்.
செல்லக்கோபங்கள் தானே உண்டுபண்ணி
சமாரசமும் செய்கிறாள்..
அதில் தான் பேரின்பம்..
இதுவே பேரிடராக வேண்டாம் என
செல்லமாய் கூட சண்டைகள் தவிர்க்கிறாள் .
அவனுடன் மட்டும்...!
ஏங்கங்கள் நிறைந்திட்ட
ஏழையின் உள்ளம்
முழுதும் செல்வமே அவன்தானே.
சாவரினும் இனி அழியாத
அவன் நினைவில்
நனைந்து காய்வதால்..
கவலைகள் இல்லை..
கண்ணெதிரே அவன்
இல்லை என்பதைத்தவிர
கண்கள் நிஜம் தழுவும் நாள்
வெகுதூரம் இல்லை என...
அவன் சிறுவிழி சத்தியம்
செய்திட பு}ரித்துப்போய்..
செய்த புண்ணியம் எண்ணி..
மறுபடியும் மழலையாய் தவழ்கிறேன்..
நினைவில் அவன் மடி.
அவனும் அணைத்துக்கொள்கிறான்....!</b>
யாவும் கற்பனை
ஆயுள் வரை தொடர்வான் ....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

