05-23-2005, 01:35 PM
எல்லோருக்கும் என் பணிவான வணக்கம். கருத்துக்களத்தில வாசித்துக்கொண்டிருந்த நான் சிலவேளை கடுப்பாகி எழுதலாம் என்று நினைப்போன். பிறகு அப்படியே விட்டுவிடுவேன். இப்பதாக் ஒரு முடிவெடுத்து களம் இறங்கியிருக்கிறேன். ம்......... பார்போம்.

