05-23-2005, 01:14 AM
'விடுதலைப்புலிகள் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை'- ஜெயலலிதா
விடுதலைப் புலிகளை தமிழ் நாட்டில் செயற்பட அனுமதிக்கக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தன்னைக் கொல்வதற்கு விடுதலைப்புலிகள் ஒரு தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணை அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகமே அண்மையில் தனக்கு அறிவித்தது என்றும், ஆனாலும் தனது விடுதலைப்புலி எதிர்ப்பில் எந்தவித மாற்றமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது இடைவிடாத நடவடிக்கைகளால்தால் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் எரிபொருள் கடத்துவதாக கூறும் மத்திய உள்துறையின் அண்மைய அறிக்கை ஒன்றையும் அவர் கண்டித்திருக்கிறார்.
பிபிசி தமிழ்
விடுதலைப் புலிகளை தமிழ் நாட்டில் செயற்பட அனுமதிக்கக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தன்னைக் கொல்வதற்கு விடுதலைப்புலிகள் ஒரு தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணை அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகமே அண்மையில் தனக்கு அறிவித்தது என்றும், ஆனாலும் தனது விடுதலைப்புலி எதிர்ப்பில் எந்தவித மாற்றமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது இடைவிடாத நடவடிக்கைகளால்தால் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் எரிபொருள் கடத்துவதாக கூறும் மத்திய உள்துறையின் அண்மைய அறிக்கை ஒன்றையும் அவர் கண்டித்திருக்கிறார்.
பிபிசி தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

