05-22-2005, 04:59 PM
முகம் மூடி ஜடமாயிருத்தலால்
முகவரியா கிடைக்கும் பெண்ணே?
முகாரி பாடி என்ன கண்டாய்
முதலுக்கே மோசம் செய்யும்
வஞ்சக உலகத்தில்
முகம் மூடி நீயிருக்கும்
கணப்பொழுது போதுமவர்க்கு
துணிந்து நீ எழுந்து நின்றால்
துயரங்கள் பறந்தோடும்
வானம் வசப்படும்
வசந்தம் உனைச்சேரும்.
நிழல் நிலவெதற்கு
நிஜநிலவே பிடிக்கலாம்
நிமிர்ந்து நீ
நிஜ உலகை எதிர் கொள்ளு
நிச்சயமாய் வென்றிடுவாய்
[கிறுக்கி பார்த்தோம்]
முகவரியா கிடைக்கும் பெண்ணே?
முகாரி பாடி என்ன கண்டாய்
முதலுக்கே மோசம் செய்யும்
வஞ்சக உலகத்தில்
முகம் மூடி நீயிருக்கும்
கணப்பொழுது போதுமவர்க்கு
துணிந்து நீ எழுந்து நின்றால்
துயரங்கள் பறந்தோடும்
வானம் வசப்படும்
வசந்தம் உனைச்சேரும்.
நிழல் நிலவெதற்கு
நிஜநிலவே பிடிக்கலாம்
நிமிர்ந்து நீ
நிஜ உலகை எதிர் கொள்ளு
நிச்சயமாய் வென்றிடுவாய்
[கிறுக்கி பார்த்தோம்]
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

