05-20-2005, 10:00 PM
ஒரு மனிதாபிமானப் பணியைக் கொண்ட பொதுக்கட்டமைப்பிற்கே இந்தக் கதியென்றால் புலிகள் இயக்கம் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை மற்றும் நிரந்தர அரசியற் தீர்வு என்ற அரசியல் விடயங்களைத் தமிழ் மக்கள் கற்பனை செய்து பார்க்கத் தேவையில்லை
மொத்தத்தில் ஈழத்தமிழரின் இனப்பிரச்சனைக்கு அமைதிவழியில் அரசியற்தீர்வு காண்பது என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகவே மாறிவருகின்றது. இத்தகையதொரு அரசியற்தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையும் தமிழர்களிடம் இல்லாது போய்க்கொண்டிருக்கின்றது.
http://www.eelampage.com/?cn=17156
மொத்தத்தில் ஈழத்தமிழரின் இனப்பிரச்சனைக்கு அமைதிவழியில் அரசியற்தீர்வு காண்பது என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகவே மாறிவருகின்றது. இத்தகையதொரு அரசியற்தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையும் தமிழர்களிடம் இல்லாது போய்க்கொண்டிருக்கின்றது.
http://www.eelampage.com/?cn=17156
.

