09-22-2003, 05:12 PM
சிலோடை புர்pயாதது உங்கள் தவறு கள நிர்வாகபிழை. அதென்னது பகிரங்க மன்னிப்பு கேள் என? அதெப்படி சாத்தியம்: சிலேடை தெரிந்து தானே கோர்த்து எடுத்து எழுதுவது. தெரியாமல் எழுதினேன் என ஏன் நான் பொய் சொல்ல வேணும். எனக்கொன்றும் தலைக்கனமல்ல உமக்குத்தான். அதிகம் போல் தெரிகிறது.
[b]Nalayiny Thamaraichselvan

