05-20-2005, 05:22 PM
KULAKADDAN Wrote:நாம யாராக இருந்தாலும் மற்றவர்களுடைய நம்பிக்கைகளுக்கு மதிப்பு குடுக்க தெரியணும். இதே போல மாதா உருவத்துக்கு அல்லது யேசு நாதருக்கு செய்தால் இவர்கள் என்ன சொல்லுவார்கள்?....................
குளக்காட்டானின் கருத்தை ஏற்கின்றேன். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவர்களாவோ அல்லது மத நம்பிக்கை இல்லாதவர்களாகவோ இருக்கலாம். அந்த நம்பிக்கைகளின் உண்மை தன்மை குறித்து விவாதிக்கலாம். ஆனால் அதற்காக அவர்களை புண்படுத்தும் வண்ணம் உருவங்களை உபயோகிக்க கூடாது அல்லவா.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

