05-19-2005, 11:03 PM
எனவே தமது மக்களின் வாழ்வியல் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும், தேசியப் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும், தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டிய தார்மீக கடமை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உண்டு.
'போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது' என்று தீர்க்க தரிசனமாக கூறியுள்ள தேசியத் தலைவரின் வழிநடத்தலின் அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்கள் தோள் கொடுத்து உதவ வேண்டிய வேளை நெருங்கி வருவதைத்தான், தற்போதைய அரசியல் நிலைமைகள் சுட்டிக் காட்டி நிற்கின்றன.
தமிழ்நாதம்
http://sooriyan.com/index.php?option=conte...id=1696&Itemid=
சூரியக்குமார் உங்கள் சிலாகிப்புக்களுக்கு வெகு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
'போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது' என்று தீர்க்க தரிசனமாக கூறியுள்ள தேசியத் தலைவரின் வழிநடத்தலின் அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்கள் தோள் கொடுத்து உதவ வேண்டிய வேளை நெருங்கி வருவதைத்தான், தற்போதைய அரசியல் நிலைமைகள் சுட்டிக் காட்டி நிற்கின்றன.
தமிழ்நாதம்
http://sooriyan.com/index.php?option=conte...id=1696&Itemid=
சூரியக்குமார் உங்கள் சிலாகிப்புக்களுக்கு வெகு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
.

