09-22-2003, 02:47 PM
ஓ என்னை திருத்த வேணும் என்பதற்காகவா? நீர் யார் என்னைத்திருத்த?எத்தனைநாளாக இந்த திட்டம்:? கள நிர்வாகமும் அதற்கு நன்கே கைகொடுத்திருக்கிறது. ஆகா. அற்புதம்.
kuruvikal Wrote:மோகன் அண்ணாவின் தண்டனை குறிப்பிட்ட கள அங்கத்தவருக்கு நல்ல வழிகாட்டலைத் தந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் குருவிகள் மீண்டும் களம் நுழைகின்றன....! எமது இந்தச் செயற்பாட்டின் நோக்கம் ஒரு சிறந்த படைப்பாளி எந்தச் சந்தர்ப்பத்திலும் நிதானம் இழந்து தனி நபர்களுக்கான விமர்சனங்களில் தம் திறமைகளை இழந்திவிடக் கூடாது என்பதே.....!
நன்றி நட்புடன் அன்பின் குருவிகள்...!
[b]Nalayiny Thamaraichselvan

