05-19-2005, 09:23 PM
Nilavan Wrote:ஆனாலும் ஒற்றன்... நீஙகள் தமிழ் அங்கிலத்தில் எழுதினால் அது தமழ் நான் அதற்க்கு ஆங்கிலத்தில் கதில் எழுதினால்.. புரியாமல் எழுதினதாகுமோ? நீங்கள் உங்கள் மனதுக்குள் நினைப்பதை என்னால் ஊகிக்க முடியாது. அதை நீங்கள் புரிந்த கொள்ள வேண்டும். நீங்கள் எழுதுவதற்க்கு முன் புலம்பெயர்ந்து வெளிநாடு வந்த சில பெற்றோர்கள்.. என்று போட்டு விட்டு தொடங்கியுpருந்தால் எனக்கும் குழுப்பமில்லாமல் இருந்திருக்குமு; அல்லவா?தம்பி நிலவன் நீங்கள் எழுதியிருப்பதை ஒருமுறை தமிழாக்கம் செய்யுங்கள். புரியவேயில்லை மிக்க நன்றி.

