05-19-2005, 03:54 PM
உணர்வுகளின் இழை கொண்டு அழகாக பின்னப்பட்ட உணரோவியம் போல இருக்கக்கா கவிதை...! வாழ்த்துக்கள்...!
எவர் கவிதை எழுதினும் அனுபவித்து எழுதுவனைப் போல்...ஒரு உயிரோட்டம் உள்ள கவிதை தரும் உண்மைக் கவிஞன் இருக்கமுடியாது...அதற்கு அக்காவின் கவிதை சாட்சி...!
எவர் கவிதை எழுதினும் அனுபவித்து எழுதுவனைப் போல்...ஒரு உயிரோட்டம் உள்ள கவிதை தரும் உண்மைக் கவிஞன் இருக்கமுடியாது...அதற்கு அக்காவின் கவிதை சாட்சி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

