05-18-2005, 04:45 PM
Quote:மன்னிக்கவும் களத்தின் கட்டுபாட்டை குழப்பியதற்கு
நிலவன் நீங்கள் நினைப்பதுபோல நான் தமிழை பழிக்கவில்லை.. கறுனா உசுப்பேத்தி தமிழை வெறுக்கின்ற பெற்றோர்களை இன்னும் கொஞ்சம் அர்ச்சனை செய்த தூண்டுவதற்காகத்தான் அதை எழுதினேன். அந்தப்பெற்றொர்கள் தமிழில் எழுதமாட்டார்கள் அவர்களுக்கு சரியாக ஆங்கிலமும் வராது அவர்கள் எழுதினால் இப்படித்தான் எழுதுவார்கள் என்றுதான் எழுதினேன். நீங்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் ஆங்கிலத்தில் கருத்துக்களை வைத்துவிட்டீர்கள். களத்தில் உங்களை மாதிரி பலர் இப்படி ஆங்கிலத்தில் கருத்தை வைக்ககூடும். . தயவு செய்து நீங்கள் உங்கள் ஆங்கில கருத்தை நீக்கிவிடுங்கள்.. உங்கள் தவறை உணர்ந்தால் அது களத்துக்கு ஆரோக்கியம். எனக்கு இன்னமும் களத்தில் கருத்துக்களை நீக்குவதற்கு அனுமதிக்கவில்லை. 50 கருத்துக்களுக்குமேல் எழுதிவிட்டேன். ஆதலால் என்னை திருத்தம் செய்வதற்கு அனுமதிப்பார்கள் என்று நினைக்கின்றேன். அனுதித்ததும் எனது கருத்தை நீக்கிவிடுகிறேன்
தவறுக்காய வருந்துகிறேன்....
ஆனாலும் ஒற்றன்... நீஙகள் தமிழ் அங்கிலத்தில் எழுதினால் அது தமழ் நான் அதற்க்கு ஆங்கிலத்தில் கதில் எழுதினால்.. புரியாமல் எழுதினதாகுமோ? நீங்கள் உங்கள் மனதுக்குள் நினைப்பதை என்னால் ஊகிக்க முடியாது. அதை நீங்கள் புரிந்த கொள்ள வேண்டும். நீங்கள் எழுதுவதற்க்கு முன் புலம்பெயர்ந்து வெளிநாடு வந்த சில பெற்றோர்கள்.. என்று போட்டு விட்டு தொடங்கியுpருந்தால் எனக்கும் குழுப்பமில்லாமல் இருந்திருக்குமு; அல்லவா?
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

