05-18-2005, 09:07 AM
இடமிருந்து வலம்
1. முத்தமிழ்களில் ஒன்று <b>நாடகம்</b>
3. எரிபொருளொன்று <b>விறகு</b>
5. தவறு என்றும் பொருல்படும். <b>வழு</b>
6. குதிரை <b>?</b>
7. அழகு குழம்பியுள்ளது. <b>எழில்</b>
11.இசை என்றும் சொல்லலாம் <b>பண்</b>
12.உயிரை வாங்குபவர் <b>?</b>
13.பணத்தை விட இதுதான் சிறந்தது என்பர். குழம்பியுள்ளது <b>குணம்</b>
15.கவரி திரும்பியுள்ளது <b>சாமரம்</b>
17. பருத்தி என்றும் சொல்வர் <b>?</b>
18. அரைப்பதற்கு உதவுவது. <b>அம்மி</b>
மேலிருந்து கீழ்
1. கப்பலோட்டி <b>நாவிகன்</b>
2. குளிர் மாதம் குழம்பியுள்ளது <b>மார்கழி</b>
3.ஆலமரத்திற்கு இது சிறப்பு <b>விழுது</b>
4. ஐம்பெரும் பாவங்களில் ஒன்று <b>குருநிந்தை</b>
8. சிந்தனை <b>எண்ணம்</b>
9.அம்மனுக்கு பிடித்ததொன்று. <b>குங்குமம்</b>
10. வீரன் என்றும் சொல்வர் <b>?</b>
14.கத்தியை கூராக்குவதற்கு இதைப் பயன்படுத்துவர். திரும்பியுள்ளது <b>அரம்</b>
16.கடவுளை இப்படியும் அழைப்பர்<b> சாமி</b>
1. முத்தமிழ்களில் ஒன்று <b>நாடகம்</b>
3. எரிபொருளொன்று <b>விறகு</b>
5. தவறு என்றும் பொருல்படும். <b>வழு</b>
6. குதிரை <b>?</b>
7. அழகு குழம்பியுள்ளது. <b>எழில்</b>
11.இசை என்றும் சொல்லலாம் <b>பண்</b>
12.உயிரை வாங்குபவர் <b>?</b>
13.பணத்தை விட இதுதான் சிறந்தது என்பர். குழம்பியுள்ளது <b>குணம்</b>
15.கவரி திரும்பியுள்ளது <b>சாமரம்</b>
17. பருத்தி என்றும் சொல்வர் <b>?</b>
18. அரைப்பதற்கு உதவுவது. <b>அம்மி</b>
மேலிருந்து கீழ்
1. கப்பலோட்டி <b>நாவிகன்</b>
2. குளிர் மாதம் குழம்பியுள்ளது <b>மார்கழி</b>
3.ஆலமரத்திற்கு இது சிறப்பு <b>விழுது</b>
4. ஐம்பெரும் பாவங்களில் ஒன்று <b>குருநிந்தை</b>
8. சிந்தனை <b>எண்ணம்</b>
9.அம்மனுக்கு பிடித்ததொன்று. <b>குங்குமம்</b>
10. வீரன் என்றும் சொல்வர் <b>?</b>
14.கத்தியை கூராக்குவதற்கு இதைப் பயன்படுத்துவர். திரும்பியுள்ளது <b>அரம்</b>
16.கடவுளை இப்படியும் அழைப்பர்<b> சாமி</b>
----------

