Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போர் வேண்டுமென்றால் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்
#12
பொதுக்கட்டமைப்பை பொறுத்தவரை, இதுவரை கசிந்த விடயங்களில் இருந்து,

புலிகளைப் பொறுத்தவரை பொதுக்கட்டமைப்பு என்பது தமிழீழ அரசமைப்பை சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேச அமைபுக்களும் , அரசாங்கங்களும் அங்கீகரிப்பதற்கான ஒரு வழிமுறை.

சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரை இது ஒரு வாழ்வாதரப் பிரச்சனை.

அரசாங்கத்தைக் கொண்டு நடாத்துவதற்கோ,போர்புரிவதற்கோ வெளி நாட்டாரின் பணம் அவசியம்.

சந்திரிகாவைப் பொறுத்தவரை இன்னும் ஓர் ,இரு ஆண்டுகள் பதயில் இருந்து பணம் சம்பாதிப்பதுவே இலக்கு.

இதற்கான நடிபே மேல் உள்ள பேச்சு, இதைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்வதற்கு தமிழீழ தமிழரான நாம் அரசியற் தற்குறிகள் அல்ல.

கயுறு விடும் வரை விடுவோம், அரசு ஆட்டங்காணும் வரை.
கவனமாகக் கொடுப்போம், சிறிலங்காவை பலப்படுத்தாமல்.
.
Reply


Messages In This Thread
[No subject] - by eelapirean - 05-17-2005, 07:03 AM
[No subject] - by hari - 05-17-2005, 08:22 AM
[No subject] - by sinnappu - 05-17-2005, 10:03 AM
[No subject] - by Danklas - 05-17-2005, 10:08 AM
[No subject] - by Sooriyakumar - 05-17-2005, 01:13 PM
[No subject] - by anpagam - 05-17-2005, 02:27 PM
[No subject] - by tamilini - 05-17-2005, 02:32 PM
[No subject] - by kuruvikal - 05-17-2005, 02:44 PM
[No subject] - by Sooriyakumar - 05-17-2005, 10:10 PM
[No subject] - by KULAKADDAN - 05-17-2005, 11:31 PM
[No subject] - by Taraki - 05-17-2005, 11:54 PM
[No subject] - by hari - 05-18-2005, 05:22 AM
[No subject] - by Sooriyakumar - 05-19-2005, 09:39 PM
[No subject] - by anpagam - 05-19-2005, 10:31 PM
[No subject] - by Taraki - 05-19-2005, 11:03 PM
[No subject] - by Sooriyakumar - 05-20-2005, 01:29 PM
[No subject] - by Taraki - 05-20-2005, 10:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)