05-17-2005, 11:31 PM
Sooriyakumar Wrote:வணக்கம் குருவியண்ணா போருக்கு பிரச்சாரம்செய்பவர்களுக்குத்தான் அக்கருத்து சொல்லப்பட்டிருப்பதாக எனக்குப்பட்டது. அக்கருத்துடன் உடன்பட்டு எனது கருத'தும் எழுதப்பட்டுள்ளது.நீங்கள் சந்திரிகாவை தெரியாத அல்லது அரசியல் தெரியாத ஆளாயிருக்கிறீர்கள். உதவி வழங்கும் நாடுகளுக்காக சந்திரிகா கூறிய நாடக வசனங்கள். அதன் அறுவடையாக 300 கோடி வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஏன் இதுவரை சந்திரிகாவின் உரைகளை கேட்டதே இல்லையா?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

