05-17-2005, 11:05 PM
வணக்கம்
இதிலையும் பிரச்சனையா, பட்டிமன்றமத்தில் குறிப்பிட்ட தெரிவு செய்யப்பட்ட ஆக்கள் மட்டும் தான் பதில் அளிப்பார்கள் அங்கே இரண்டு பிரிவு மட்டுமே உண்டு. எனவே அவர்களுக்கு என்று பல விதிகளை இலகுவாக அமைக்க முடியும். ஆனால் யாரும் கலந்து கொள்ளக்கூடிய இப் போட்டிக்கு எப்படி விதிகளை அமைப்பது எனவே நீங்கள் தான் புரிந்து நடந்து கொள்ளவேண்டும். அல்லது பட்டிமன்றம் இடப்படு 24 மணி நேரத்துக்குள் முழுமையாக தெரிந்தவர்கள் விடையைக் கூறலாம். அப்படி கூறாதவிடத்து ஏனையோர் தங்கள் விடைகளை முன்வைக்கலாம். தனிமெயிலில் விடைகளை அனுப்பி அதனை பிரசுரிப்பது என்பது முடியாத விடயம். அதாவது அது வீண்பிரச்சனைகளை விளைவிக்கும்.
இதிலையும் பிரச்சனையா, பட்டிமன்றமத்தில் குறிப்பிட்ட தெரிவு செய்யப்பட்ட ஆக்கள் மட்டும் தான் பதில் அளிப்பார்கள் அங்கே இரண்டு பிரிவு மட்டுமே உண்டு. எனவே அவர்களுக்கு என்று பல விதிகளை இலகுவாக அமைக்க முடியும். ஆனால் யாரும் கலந்து கொள்ளக்கூடிய இப் போட்டிக்கு எப்படி விதிகளை அமைப்பது எனவே நீங்கள் தான் புரிந்து நடந்து கொள்ளவேண்டும். அல்லது பட்டிமன்றம் இடப்படு 24 மணி நேரத்துக்குள் முழுமையாக தெரிந்தவர்கள் விடையைக் கூறலாம். அப்படி கூறாதவிடத்து ஏனையோர் தங்கள் விடைகளை முன்வைக்கலாம். தனிமெயிலில் விடைகளை அனுப்பி அதனை பிரசுரிப்பது என்பது முடியாத விடயம். அதாவது அது வீண்பிரச்சனைகளை விளைவிக்கும்.
[b][size=18]

