05-17-2005, 07:59 PM
[quote=yalini]ம் சில நேரங்களில் முழுதாக விடையை எழுதவேண்டும் என்று காத்திருந்தால் ஒருவருக்கும் விடை முழுதாக தெரியாமல் போனால் அதற்குரிய பதில் வராமலே போகலாம். இப்படி முடிந்தளவு விடைகளை தெரிந்தவர்கள் சொன்னால் அதை வைத்து மற்றவர்களும் முயற்சிக்கலாம். இப்படி பாதி விடை எழுதுவது மற்றவர்களின் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பது உண்மை தான். எதற்கும் இதுபற்றி இதனை ஆரம்பித்து வைத்த வெண்ணிலாவின் கருத்தையும் கேட்கலாம் அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம். கள உறவுகள் ஒற்றுமையாக களந்து ஒரு முடிவெடுத்தால். தேவையற்ற கருத்து மோதல்களை தவிர்க்கலாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் முழுதாக அல்ல... சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் போது கூட பாதிவிடை தான் தெரியும் என்றால் .... அதை ஆசிரியரினுடைய அனுமதியுடனும் ஏனைய மாணவர்களின் அனுமதியினுடனும் தான் கூறுவது.... அது கூடத்தெரியாதா???
இங்கு என்னுடைய கருத்துக்களும் சரி வசி அண்ணாவினுடைய கருத்துக்களும் சரி நாகரீகமான முறையில் தான் வைக்கப்பட்டன என கூறுகிறேன்...
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் முழுதாக அல்ல... சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் போது கூட பாதிவிடை தான் தெரியும் என்றால் .... அதை ஆசிரியரினுடைய அனுமதியுடனும் ஏனைய மாணவர்களின் அனுமதியினுடனும் தான் கூறுவது.... அது கூடத்தெரியாதா???
இங்கு என்னுடைய கருத்துக்களும் சரி வசி அண்ணாவினுடைய கருத்துக்களும் சரி நாகரீகமான முறையில் தான் வைக்கப்பட்டன என கூறுகிறேன்...

