05-17-2005, 07:47 PM
ஆம் உஙகளது கருத்து வேறு அங்கத்தவரின் கருத்துக்கு பதில் கூறும் இடத்தில் கருத்துக்களின் இடையல் முகநயகுறியீடுகள் இடுவது கருத்து எழுதுபவர்களின் நாகரீகமான செயல் அல்ல என்றதை தான் குறிப்பிட்டு கருத்துக்களின் இடையில் முகநயகுறியீடுகள் இடுவதை சுட்டிக்காட்டினேன்... நாகரீகமான செயல் என்பது மற்றவர் சொல்லி வருவது ......... என வசி அண்ணாக்கத்தெரியாதோ??????

