09-21-2003, 07:46 PM
யாழ் களம்..
வரும் கருத்தாளர்களை முதலில் தடைசெய்து பின்னர் அனுமதிப்பதுதான் உங்கள் வழமையென்றால் அதனையும் நிபந்தனைகளாய் முதற்பக்கத்தில் இட்டுவிடுங்கள்.
பட்சி என்று பெயர்வைத்தது என் குற்றமா?
நான் கருத்தெழுத வந்தேன்
யாரோ கழுத்தறுக்க வந்ததாய் நினைத்துள்ளனர்.
சரி நினைப்பது அவர் உரிமை
நீதியைக் கண்டறிவது பொறுப்பாளர்கள் கடமையல்லவா..
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி வாழும் அனுபவங்களினால் விரக்தியடைந்த மனிதர்களை என்றுமெ கடவுள் விட்டுவைப்பதில்லை.இது தகுந்த உதாரணம்.
எனக்கு வந்தது சோதனை என்பதை விட எனது விதி என்று நொந்துகொள்கிறேன்.
ஒவ்வொரு விநாடியிலும் நான் வேதனைப் படுகிறேன் என்பதைப் பல வடிவங்களில் இதுவரை கண்டிருந்தேன் ஆனால் இன்று இதையே அவமானமாகக் கண்டுணர்ந்த போது வேதனைப்பட்டுத் திரும்பிச் செல்கிறேன்.
இந்தக்களத்தில் போராடித்தான் எழுதும் உரிமை பெற வேண்டும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை..அறிந்திருந்தால் இங்கு வந்திருக்கப்போவதுமில்லை...
சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக உலா வந்து பல விடயங்களை நானாக அறிந்துகொண்டேன்...
களத்தில் கருத்துவைக்க முதலே என்னை வகைப்படுத்தும் திறமை உங்களுக்கு இருந்ததாக நினைக்கும் களப்பொறுப்பாளர்களுக்கு என் பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறேன்..
உங்கள் நடுநிலையைக் காப்பாற்றுங்கள்..
புதிதாக வரும் கருத்தாளர்களை திடீரென அவமானப்படுத்திய செயலாகவே இதனை நான் கருதுகிறேன்.
எனது இணையத்தளத்தை அடிக்கடி பார்வையிடுங்கள்..மனிதNநுயம் தொடர்பான பல கவிதைகள் விரைவில் ஏற்றப்படும்.
எனது தற்போதைய ஐ.பி. இலக்கம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->தற்போது நீக்கியுள்ளேன்.)
இதைவிட எந்த வழியில் இந்த முதுகெலும்பில்லாத குற்றச்சாட்டினை நிராகரிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
இருந்தாலும் சந்தேகம் என்ற பெயரில் களத்தில் நீதி தவறி நடந்த இந்தச் செயலினை வன்மையாகக் கண்டித்து
இல்லை இது சரிதான் என்று ஜால்ராவிற்காக யாரும் எழுத வந்தால் ஐயோ வேண்டாம் கேட்பதற்கு நான் தயாரில்லை என்று கூறி விடைபெறுகிறேன். யாழ் களம்..
வரும் கருத்தாளர்களை முதலில் தடைசெய்து பின்னர் அனுமதிப்பதுதான் உங்கள் வழமையென்றால் அதனையும் நிபந்தனைகளாய் முதற்பக்கத்தில் இட்டுவிடுங்கள்.
பட்சி என்று பெயர்வைத்தது என் குற்றமா?
நான் கருத்தெழுத வந்தேன்
யாரோ கழுத்தறுக்க வந்ததாய் நினைத்துள்ளனர்.
சரி நினைப்பது அவர் உரிமை
நீதியைக் கண்டறிவது பொறுப்பாளர்கள் கடமையல்லவா..
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி வாழும் அனுபவங்களினால் விரக்தியடைந்த மனிதர்களை என்றுமெ கடவுள் விட்டுவைப்பதில்லை.இது தகுந்த உதாரணம்.
எனக்கு வந்தது சோதனை என்பதை விட எனது விதி என்று நொந்துகொள்கிறேன்.
ஒவ்வொரு விநாடியிலும் நான் வேதனைப் படுகிறேன் என்பதைப் பல வடிவங்களில் இதுவரை கண்டிருந்தேன் ஆனால் இன்று இதையே அவமானமாகக் கண்டுணர்ந்த போது வேதனைப்பட்டுத் திரும்பிச் செல்கிறேன்.
இந்தக்களத்தில் போராடித்தான் எழுதும் உரிமை பெற வேண்டும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை..அறிந்திருந்தால் இங்கு வந்திருக்கப்போவதுமில்லை...
சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக உலா வந்து பல விடயங்களை நானாக அறிந்துகொண்டேன்...
களத்தில் கருத்துவைக்க முதலே என்னை வகைப்படுத்தும் திறமை உங்களுக்கு இருந்ததாக நினைக்கும் களப்பொறுப்பாளர்களுக்கு என் பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறேன்..
உங்கள் நடுநிலையைக் காப்பாற்றுங்கள்..
புதிதாக வரும் கருத்தாளர்களை திடீரென அவமானப்படுத்திய செயலாகவே இதனை நான் கருதுகிறேன்.
எனது இணையத்தளத்தை அடிக்கடி பார்வையிடுங்கள்..மனிதNநுயம் தொடர்பான பல கவிதைகள் விரைவில் ஏற்றப்படும்.
எனது தற்போதைய ஐ.பி. இலக்கம் :81.136.128.163
இதைவிட எந்த வழியில் இந்த முதுகெலும்பில்லாத குற்றச்சாட்டினை நிராகரிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
இருந்தாலும் சந்தேகம் என்ற பெயரில் களத்தில் நீதி தவறி நடந்த இந்தச் செயலினை வன்மையாகக் கண்டித்து
இல்லை இது சரிதான் என்று ஜால்ராவிற்காக யாரும் எழுத வந்தால் ஐயோ வேண்டாம் கேட்பதற்கு நான் தயாரில்லை என்று கூறி விடைபெறுகிறேன்.
----------------------
இதுதான் முதியவரின் கருத்தினை பார்வையிடாமல் நான் செதுக்கிக்கொண்டிருந்த வேதனையின் வடிவங்கள்...
வரும் கருத்தாளர்களை முதலில் தடைசெய்து பின்னர் அனுமதிப்பதுதான் உங்கள் வழமையென்றால் அதனையும் நிபந்தனைகளாய் முதற்பக்கத்தில் இட்டுவிடுங்கள்.
பட்சி என்று பெயர்வைத்தது என் குற்றமா?
நான் கருத்தெழுத வந்தேன்
யாரோ கழுத்தறுக்க வந்ததாய் நினைத்துள்ளனர்.
சரி நினைப்பது அவர் உரிமை
நீதியைக் கண்டறிவது பொறுப்பாளர்கள் கடமையல்லவா..
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி வாழும் அனுபவங்களினால் விரக்தியடைந்த மனிதர்களை என்றுமெ கடவுள் விட்டுவைப்பதில்லை.இது தகுந்த உதாரணம்.
எனக்கு வந்தது சோதனை என்பதை விட எனது விதி என்று நொந்துகொள்கிறேன்.
ஒவ்வொரு விநாடியிலும் நான் வேதனைப் படுகிறேன் என்பதைப் பல வடிவங்களில் இதுவரை கண்டிருந்தேன் ஆனால் இன்று இதையே அவமானமாகக் கண்டுணர்ந்த போது வேதனைப்பட்டுத் திரும்பிச் செல்கிறேன்.
இந்தக்களத்தில் போராடித்தான் எழுதும் உரிமை பெற வேண்டும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை..அறிந்திருந்தால் இங்கு வந்திருக்கப்போவதுமில்லை...
சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக உலா வந்து பல விடயங்களை நானாக அறிந்துகொண்டேன்...
களத்தில் கருத்துவைக்க முதலே என்னை வகைப்படுத்தும் திறமை உங்களுக்கு இருந்ததாக நினைக்கும் களப்பொறுப்பாளர்களுக்கு என் பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறேன்..
உங்கள் நடுநிலையைக் காப்பாற்றுங்கள்..
புதிதாக வரும் கருத்தாளர்களை திடீரென அவமானப்படுத்திய செயலாகவே இதனை நான் கருதுகிறேன்.
எனது இணையத்தளத்தை அடிக்கடி பார்வையிடுங்கள்..மனிதNநுயம் தொடர்பான பல கவிதைகள் விரைவில் ஏற்றப்படும்.
எனது தற்போதைய ஐ.பி. இலக்கம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->தற்போது நீக்கியுள்ளேன்.)இதைவிட எந்த வழியில் இந்த முதுகெலும்பில்லாத குற்றச்சாட்டினை நிராகரிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
இருந்தாலும் சந்தேகம் என்ற பெயரில் களத்தில் நீதி தவறி நடந்த இந்தச் செயலினை வன்மையாகக் கண்டித்து
இல்லை இது சரிதான் என்று ஜால்ராவிற்காக யாரும் எழுத வந்தால் ஐயோ வேண்டாம் கேட்பதற்கு நான் தயாரில்லை என்று கூறி விடைபெறுகிறேன். யாழ் களம்..
வரும் கருத்தாளர்களை முதலில் தடைசெய்து பின்னர் அனுமதிப்பதுதான் உங்கள் வழமையென்றால் அதனையும் நிபந்தனைகளாய் முதற்பக்கத்தில் இட்டுவிடுங்கள்.
பட்சி என்று பெயர்வைத்தது என் குற்றமா?
நான் கருத்தெழுத வந்தேன்
யாரோ கழுத்தறுக்க வந்ததாய் நினைத்துள்ளனர்.
சரி நினைப்பது அவர் உரிமை
நீதியைக் கண்டறிவது பொறுப்பாளர்கள் கடமையல்லவா..
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி வாழும் அனுபவங்களினால் விரக்தியடைந்த மனிதர்களை என்றுமெ கடவுள் விட்டுவைப்பதில்லை.இது தகுந்த உதாரணம்.
எனக்கு வந்தது சோதனை என்பதை விட எனது விதி என்று நொந்துகொள்கிறேன்.
ஒவ்வொரு விநாடியிலும் நான் வேதனைப் படுகிறேன் என்பதைப் பல வடிவங்களில் இதுவரை கண்டிருந்தேன் ஆனால் இன்று இதையே அவமானமாகக் கண்டுணர்ந்த போது வேதனைப்பட்டுத் திரும்பிச் செல்கிறேன்.
இந்தக்களத்தில் போராடித்தான் எழுதும் உரிமை பெற வேண்டும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை..அறிந்திருந்தால் இங்கு வந்திருக்கப்போவதுமில்லை...
சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக உலா வந்து பல விடயங்களை நானாக அறிந்துகொண்டேன்...
களத்தில் கருத்துவைக்க முதலே என்னை வகைப்படுத்தும் திறமை உங்களுக்கு இருந்ததாக நினைக்கும் களப்பொறுப்பாளர்களுக்கு என் பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறேன்..
உங்கள் நடுநிலையைக் காப்பாற்றுங்கள்..
புதிதாக வரும் கருத்தாளர்களை திடீரென அவமானப்படுத்திய செயலாகவே இதனை நான் கருதுகிறேன்.
எனது இணையத்தளத்தை அடிக்கடி பார்வையிடுங்கள்..மனிதNநுயம் தொடர்பான பல கவிதைகள் விரைவில் ஏற்றப்படும்.
எனது தற்போதைய ஐ.பி. இலக்கம் :81.136.128.163
இதைவிட எந்த வழியில் இந்த முதுகெலும்பில்லாத குற்றச்சாட்டினை நிராகரிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
இருந்தாலும் சந்தேகம் என்ற பெயரில் களத்தில் நீதி தவறி நடந்த இந்தச் செயலினை வன்மையாகக் கண்டித்து
இல்லை இது சரிதான் என்று ஜால்ராவிற்காக யாரும் எழுத வந்தால் ஐயோ வேண்டாம் கேட்பதற்கு நான் தயாரில்லை என்று கூறி விடைபெறுகிறேன்.
----------------------
இதுதான் முதியவரின் கருத்தினை பார்வையிடாமல் நான் செதுக்கிக்கொண்டிருந்த வேதனையின் வடிவங்கள்...
...
.............
.............

