09-21-2003, 07:41 PM
முதிய பட்ம் கொண்ட முதியவரே..தாங்கள் என்ன எழுதியிருந்தீர் எனப் பார்க்க முடியவில்லை..இருந்தாலும்..ஏன் என்ற தலைப்பிட்டு என் வருத்தத்தினை செதுக்கிக்கொண்டிருந்தேன்.அதைப்பிரசுரிக்க முன்னமாக மீண்டும் களம் வந்தேன்..இப்போது அனுமதி கிடைத்துள்ளதாய் உணர்கின்றேன்.
இருந்தாலும் நீக்குமளவு கருத்தெழுதிய உங்களுக்காகவும்,தவறாக என்னை சித்தரித்த குருவியாருக்குமாக நான் எழுதியதைப் பிரசுரிக்கிறேன்.
இருந்தாலும் இதைப் பிரசுரிக்க என்னைத் து}ண்டிய வேதனையைப் பிரதிபலிக்க மாத்திரமே இதைத்தருகிறேன்..
தருவதற்காய் வருத்தங்களையும் தெரிவிக்கிறேன்.இருந்தாலும் அந்த நிமிடங்களில் நான் பட்ட வேதனைகள் அவை. :
இருந்தாலும் நீக்குமளவு கருத்தெழுதிய உங்களுக்காகவும்,தவறாக என்னை சித்தரித்த குருவியாருக்குமாக நான் எழுதியதைப் பிரசுரிக்கிறேன்.
இருந்தாலும் இதைப் பிரசுரிக்க என்னைத் து}ண்டிய வேதனையைப் பிரதிபலிக்க மாத்திரமே இதைத்தருகிறேன்..
தருவதற்காய் வருத்தங்களையும் தெரிவிக்கிறேன்.இருந்தாலும் அந்த நிமிடங்களில் நான் பட்ட வேதனைகள் அவை. :
...
.............
.............

