09-21-2003, 02:07 PM
[quote]S.Malaravan[/color]
மலரவன்,
நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்க எல்லோருமாக சேர்ந்து வரவேண்டுமென்றில்லை. தனிநபராகவே குரல்தரலாம்.
அந்தத் துணிவு நளாயினிக்கு இருந்ததுக்கு பாராட்ட அல்லவா வேண்டும்.
அம்பை நோகிறீர்களே. எறிந்தது குருவியல்லவா?
மலரவன்,
நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்க எல்லோருமாக சேர்ந்து வரவேண்டுமென்றில்லை. தனிநபராகவே குரல்தரலாம்.
அந்தத் துணிவு நளாயினிக்கு இருந்ததுக்கு பாராட்ட அல்லவா வேண்டும்.
அம்பை நோகிறீர்களே. எறிந்தது குருவியல்லவா?

