09-21-2003, 12:14 PM
கபிலன் Wrote:முல்லை தாங்கள் சேகரித்து கொண்டுவந்தவை குருவிகளின் பெண்கள் பற்றிய கருத்துகளே தவிர..தனிமனித சாடல்களல்ல.
முல்லை எழுதியவைகளைப் பார்த்தேன்;. அவைநளாயினியை நோக்கிய தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல.பெண்கள் பற்றிய குருவிகளின் கருத்தே அந்தக் கருத்தகளுகஇகு எதிர்கருத்து வைப்பது நளாயினி முலலை ஆகியோரின் உரிமையும்.பெண்கள்சார்கான பொறுப்பாக கடமையுமாகும்..அதைவிடுத்து நான் பொறுக்கியென்பேள்.அது சரி..அப்படித்தான் எழுதுவேன் என்பது நியாயமாகுமா?
உங்கள் கருத்துகளோடு மற்றவர்கள் அனைவருமே ஒத்துப் போகவேண்டுமென்பது நியதியல்லவே.ஒவ்வொருவருக்கும் தனிப்படஇட கருத்தகளிருக்கும். அதை புரியவைப்பதன் ஊடாக சிலர் ஏற்பர் சிலர் ஏற்காமல் விடுவர்..இது அவரவர் மனவிருப்பைப் பொறுத்தது. ஆனால் தனிமனித தாக்குதல் என்பது..பாரதூரமானது.கருத்தை கருத்தால் அடியுங்கள். வரவேற்கிறேன் உங்கள் உங்கள் கருத்துகளை எழுதும் போது அதற்குள் கபிலன் ஊடுருவுவது நாகரீகமில்லை..இது தனிமனித தாக்குதல் ..அது இந்தக் களத்தின் வளர்ச்சிக்கு ஏற்புடையதல்ல என்பதனால்தான் இவ்வளவும் எழுதியுள்ளேன்.
அட ஆண் எண்டதும் வக்காளத்தா? அந்த பேய் பிசாசு சனியன் மாடு எருமை இவற்றை தவிற்து எழுத தெரியேலையே குருவிக்கு. இதெல்லாம் ஒரு கருத்து. இதுக்கை நீங்கள் வேறு வக்காளத்தா?
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:
[b]Nalayiny Thamaraichselvan

