05-16-2005, 10:49 AM
தமிழ்நாட்டு பத்தினித்தெய்வத்தின் கட்சியான அ.திமு.க. காஞ்சிபுரம் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் முன்னணியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டை கொள்ளை அடிப்பதற்கு பூலான்தேவிக்கு தமிழ்நாட்டு மக்கள் அடுத்த சட்டசபை தேர்தலிலும் வாய்ப்பு கொடுக்கப்பட இது ஒரு முன்னோடியாக இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

