09-21-2003, 10:53 AM
குருவிகளே
உங்கள் கண்டனம் நியாயமானது...வலைஞன் பொறுப்பாளரின் கவனத்திற்கு அனுப்பியுள்ளார்.மன்னிப்பு என்பது அதிகமானது..நளாயினி வருத்தம் தெரிவிக்கலாம் .அதில் தவறேதுமில்லை....
தவறுசெய்தால் வருத்தம்தெரிவிப்பதும் மன்னிபுக் கோருவதும் மனிதத்தின் உயர்நிலைகள்....கவிதை எழுதுபவர்களுக்கு இவை மற்றவர் சொல்லித் தெரியவேண்டியதல்ல.....
உங்கள் கண்டனம் நியாயமானது...வலைஞன் பொறுப்பாளரின் கவனத்திற்கு அனுப்பியுள்ளார்.மன்னிப்பு என்பது அதிகமானது..நளாயினி வருத்தம் தெரிவிக்கலாம் .அதில் தவறேதுமில்லை....
Quote:nalayiny wrote:
இணையம் தேடி....
கண்ணுக்கு இன்பம் சேற்கும் ...
பொறுக்கி....!
எடுத்துவந்து..
கவிதை வேறா..?
Quote:மன்னிப்பா...! ஒருபோதும் எனது வாழ்வில் கேட்டது கிடையாது. கேக்கப்போவதும் இல்லை
தவறுசெய்தால் வருத்தம்தெரிவிப்பதும் மன்னிபுக் கோருவதும் மனிதத்தின் உயர்நிலைகள்....கவிதை எழுதுபவர்களுக்கு இவை மற்றவர் சொல்லித் தெரியவேண்டியதல்ல.....

