09-21-2003, 10:28 AM
உங்கள் தற்போதைய இக்கருத்தே நீங்கள் என்ன நோக்கத்தில் எழுதியுள்ளீர்கள் என்று சான்று சொல்கிறது...அதுதான் எமது தேவையும் கூட...! இப்படியான அநாகரிகம் நிறைந்த பெண்கள் வரும் களத்தில் கருத்தை வைக்க நாம் விரும்பவில்லை....! அது எமக்கு மட்டுமன்றி முழுத்தமிழ் சமூகத்துக்குமே அவமானம்....! நீங்கள் எல்லாம் பெண்களின் வழிகாட்டிகள் ஆனால் பெண்கள் நடுத்தெருவில் நிற்பது நிச்சயம்...!
உங்கள் பகிரங்க மன்னிப்புவரின் எழுதுவோம் அன்றில் இதுவே எமது கருத்தின் இறுதி நிலைக்கருத்தாகும் இக்களத்தில்...!
தொடர்க உங்கள் பொய்களையும் மாயாயாலங்களையும்..... சீரழிக்க பெண்களையும் மனித சமூகத்தையும் சமூகக்கட்டமைப்பையும்...!
உங்களைத்தவிர அனைத்து கள உறவுகளிடமும் நன்றி பகர்ந்து சகல வகை கருத்தாடலில் இருந்தும் வெளியேறும் குருவிகள்.
நன்றி குருவிகள்...!
உங்கள் பகிரங்க மன்னிப்புவரின் எழுதுவோம் அன்றில் இதுவே எமது கருத்தின் இறுதி நிலைக்கருத்தாகும் இக்களத்தில்...!
தொடர்க உங்கள் பொய்களையும் மாயாயாலங்களையும்..... சீரழிக்க பெண்களையும் மனித சமூகத்தையும் சமூகக்கட்டமைப்பையும்...!
உங்களைத்தவிர அனைத்து கள உறவுகளிடமும் நன்றி பகர்ந்து சகல வகை கருத்தாடலில் இருந்தும் வெளியேறும் குருவிகள்.
நன்றி குருவிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

