05-15-2005, 09:34 PM
மன்னிக்கவும் மழலை.
ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் இந்த நிலவு
மாளிகையில் அவள் வீடு
மரத்தடியில் என் கூடு
இதில்
நான் அந்த மான் நெஞ்சை
நாடுவதெங்கே கூறு
[/b]
ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் இந்த நிலவு
மாளிகையில் அவள் வீடு
மரத்தடியில் என் கூடு
இதில்
நான் அந்த மான் நெஞ்சை
நாடுவதெங்கே கூறு
[/b]
!

