09-21-2003, 10:07 AM
kuruvikal Wrote:வாருங்கள் நண்பரே தாருங்கள் உங்கள் கருத்தை நயமுடனே....!
இளைஞன் Wrote:வருக. வளர்க்க. வளர்க.
வந்தாரை வரவேற்கும்
செந்தமிழர் பண்போடு
நற்றமிழால் நற்கருத்தை
நமக்களிக்க வரவேற்றோம்!
இக்களத்தில் உமதறிவால்
வளம்சேர்த்து வலம்வரவே
நட்போடு நமதருமை
நண்பரோடு வரவேற்றோம்!
வாரீர் அண்ணா...
Manithaasan Wrote:தியாகி திலீபனின் நினைவு
சென்ற வாரம்--அதை
நினைவுறுத்த வந்தனையோ
இவ்வாரம்.
காரமாய் கனமாய் கருத்துப் பகிர்வாய்...
கருத்தால் ; இசையலாம
மோதலாம்
தமிழ் இதயத்தால் என்றும் நட்புடன் இணைவோம்
வருவாய் திலீபா
வளம்மிகு கருத்துகள் தருவாய்
யாழில்.....
வந்தாரை வரவேற்கும் பண்புக்கு இலக்கணமாய் அழகாக வரவேற்றிருக்கிறீர்கள்.
நன்றி

