09-21-2003, 10:07 AM
nalayiny Wrote:அரை குறை நிர்வாணமாக எடுத்த வந்து களத்தை நிரப்பேக்கையே நினைச்சனான் சரியாத்தான் போச்சு.இவையளும் இவர்கள் தம் கலாச்சார விழுமியமும். கட்டிக்காக்க இவையட்டத்தைத்தான் கோடுக்க வேணும். அடி செரு.....லை.
nalayiny Wrote:அட அப்படியா...! சாமி கும்பிடுறவை பிரார்த்திப்பவை எல்லாம் ஏதோ எண்டு நினைச்சன் இவ்வளவு காலமும்.
[quote=kuruvikal]பாதிக்கப்பட்ட அப்பாவி அமெரிக்கச் சகோதரர்கள் விரைந்து மீட்சி பெற இறைவனைப் பிரார்த்திப்போமாக...!
Alai Wrote:[quote=[b]sharish
[b]அப்போ....
இளைஞர்கள் கூட்டம்...?
அவர்களுக்கு...
ஆட்டம்
பாட்டம்
கொண்டாட்டம்...!
இதைவிட
வேறு என்ன சந்தோஷம்
இந்த வாலிபருக்கு...?
இவர்களின் அரோகரா எல்லாம்
ஆண்டவனுக்கு இல்லை
அழகான பெண்களுக்கு மட்டும்தான்...!
Quote:இணையம் தேடி....
கண்ணுக்கு இன்பம் சேற்கும் ...
[size=18]*****....
எடுத்துவந்து..
கவிதை வேறா..?
[quote=kuruvikal]<img src='http://www.thatstamil.com/images13/cinema/sridevi1-450.jpg' border='0' alt='user posted image'>
மலரிடை மலராய்
மங்கையே - நீ
மலர்ந்திட்டால்
மலராகுமோ....????!
மேலே உள்ள படம் தொடர்பாக எழுதத்தொடங்கி பெண்ணியம் வந்திருக்கு....மேலே போட்ட படத்தில் உள்ள உடை தமிழர் கலாசாரத்துக்கு உட்பட்டதா.....? பெரியவர்களாலும் பாடசாலைகளிலும் காண்பிக்கப்பட அனுமதி அளிக்கப்பட்ட கந்தன்கருணை..திருவிளையாடல்...சரஸ்வதி சபதம்....இப்படியான புகழ் பெற்ற திரைப்படங்களில் எல்லாம் பெண்கள் இப்படித்தான் ஆடை உடுத்தி வந்துள்ளனர்.....அது மட்டுமன்றி...பாடசாலையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் நாம் நளவெண்பா படிக்கும் போது தமயந்தியின் உடையமைப்பை இப்படித்தான் விபரித்தனர்......இதற்கு மேலாக கோவில்களில் சாதாரண சிற்பங்களே இப்படியான உடையிற்தான் இருக்கின்றன....சிறுவர் கதைப்புத்தகங்களில் கூட பண்டைக்கால,சரித்திரப் பெண்களை இப்படியான ஆடைகளில் தான் காண்பிக்கப்படுகின்றனர்....!இதன் ஒரு மாற்று வடிவம் தான் தற்போதும் இளவயதுப் பெண்கள் உடுக்கும் 'காவ் சாறி' ....அப்படி இருக்க குருவிகள் மீது வேண்டாத பழிசுமத்தல் கொண்டு வந்ததும் இல்லாமல்.....'பொறுக்கி' என ஓர் இடத்தில் கவிதை மூலம் இரட்டை அர்த்தம் பட நளாயினி தாமரைச்செல்வன் எழுதியுள்ளார்...இதற்கு குருவிகள் தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு...பகிரங்கக் களமொன்றில் இப்படியான வார்த்தைப்பிரயோகத்தை குருவிகள் மீது செய்ததற்காக குறிப்பிட்ட அங்கத்தவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்...அது வரை குருவிகள் யாழ் களம் வருவதை இடை நிறுத்த உள்ளன....!
இச் செய்தியானது இவ்வறிவிப்புத்தொடர்பாக களப் பொறுப்பாளருக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் தகவல் சொல்லும் அறிவித்தலாகவும் அமைகிறது....!
பகிரங்க மன்னிப்பின் பின் அல்லது 'பொறுக்கி' வார்த்தைப்பிரயோகத்தின் விளக்கத்தின் பின் மீண்டும் சந்திப்போம்...அன்றில் களத்தில் இருந்து எமது சுய கெளரவத்தை காத்துக் கொள்ளும் பொருட்டு வெளியேறிக் கொள்ளும் நிலைக்கே தள்ளப்படுவோம்...அப்படி ஒருநிலை வந்தால்...எம்மோடு கருத்தாடிய அனைத்து கள உறவுகளுக்கும் எமக்கு உரிய மதிப்பளித்து களமாட அனுமதித்த மோகன் அண்ணாவிற்கும் நன்றிகள் பல...!
:evil: :!: :evil:
நன்றி குருவிகள்...!
**** - சொல் நீக்கப்பட்டுள்ளது
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

