05-14-2005, 09:03 PM
அனைவருக்கும் அன்பு வணக்கம்,
கன நாளா யாழ் களம் வாசிக்கிறனான், எழுத இவ்வளவு கஷ்டம் எண்டு தெரியாது, எழுத கன விஷயம் இருக்குது, அனா நேரம் வருகுதோ தெரியாது. பேரக் காப்பாத வேணுமே ?
கன நாளா யாழ் களம் வாசிக்கிறனான், எழுத இவ்வளவு கஷ்டம் எண்டு தெரியாது, எழுத கன விஷயம் இருக்குது, அனா நேரம் வருகுதோ தெரியாது. பேரக் காப்பாத வேணுமே ?

