Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கத்தி பொல்லுகளுடன் கைது................
#1
யாழ் குடா நாட்டில் இப்ப ஊருக்கூர் கத்திவெட்டு அடி தடி வழமையான கரியம் போல் ஆகிவிட்டது.
அண்மைய நாட்களில் உதயன் பத்திரிகையில் கச்சாய் பகுதியில் பதற்றம் அடி தடி என செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. இன்று மக்கள் அச்சம் காரணமாக இடம் பெயர்வு. வேறிடத்தில் இருந்து வந்தோரால் வாகனம் கடை சேதம். தெருவில் போனவரை வாகனத்தால் மோதி காயம். கர்ப்பிணி பெண்ணுக்கு வீடுபுகுந்து அடி .
குழுவாக யாழிலிருந்து கச்சாய்க்கு அடிபட சென்றவர்கள் கைது.
பொலிஸ் ரோந்து.
இவை தான் செய்திகள். :evil: :evil: :evil: :evil: :evil:

எப்ப நம்ம சனம் திருந்தும். இவர்களுக்கு என்ன நடந்தது. :oops: :twisted: :evil: :evil: :evil:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கத்தி பொல்லுகளுடன் கைது................ - by KULAKADDAN - 05-13-2005, 10:21 PM
[No subject] - by MUGATHTHAR - 05-13-2005, 11:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)