05-12-2005, 11:11 PM
kuruvikal Wrote:tamilini Wrote:ஆகா.. அப்படியா.. சே. இந்த ஏகலைவன் விடயம் நமக்கு தெரியாமல் போச்சு.. :wink:
அதென்ன ஏகலைவன் விடயம் என்றால்...! :wink:
உங்கள் தங்கை சே.. சிஸ்யை தான் சொன்ன எல்லோ ஏகலைவன் மாதிரி என்று. அது தான் குருவை மனசில நினைச்சி ஏகலைவன். விலவித்தை கற்றவராம் தெரியாதா..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

