05-10-2005, 02:42 PM
Quote:அந்த நீ யார்மழலை மழலையா தானே உள்ளே புகமுடியும்...சே குழந்தை குழந்தையாத் தானே என்று சொல்ல வந்தன்....அழகான மழலைக்கு அழகான கவி தந்த குருவி அண்ணாக்கு வாழ்த்துக்கள்.... <!--emo&
எப்படி
குழந்தையாய் எனக்குள்
நானறியா
என் அன்பை
எனக்கே
அடையாளம் காட்டவா..?!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Quote:மழலை தான் கடவுளின் உருவம் அன்பின் வடிவமம் என்றதை புரிய இத்தனை தாமதம்..அக்காக்கு எப்பவோ புரிந்த உண்மை இப்பதான் குருவி அண்ணாக்கு புரிந்து இருக்கு மற்றவர்களுக்கு எப்ப புரியுமோ.... :wink: :wink: :mrgreen: :mrgreen:
Quote:மழலை என்ற பதம் இங்க பெரியாக்களையும் குறிப்பதால்...அதை இங்க சேர்க்காதேங்க...பிறகு பொருள் பிறழ்வாகிடும்... குருவிகளை வில்லங்கத்தில மாட்டிடாதேங்கோ...! நிஜக் குழந்தைகள் போல அன்புக்குரிய மலரும் குழந்தைதான்...குருவிகளுக்கு சரியா....!என்ன என்ட பெயர் அடிபடுற மாதிரியிருக்கு...மழலை என்று பெயர் வைத்திருந்தால் எப்படி பெரியவங்க ஆகமுடியும்...அவங்க மழலைதான்..ஆமா :mrgreen: :mrgreen: :mrgreen:
" "
" "
" "

