09-20-2003, 03:31 PM
[quote]sharish[/color]
லாச்சப்பல் வீதியில்
நகர்ந்து கொண்டு வருகிறது
தேர்...!
முன்னாலே..
அண்ணன் கணேசன் செல்ல
பின்னாலே...
அவன் தம்பி கந்தவடிவேலன்
தேரிலே பவனி...!
அந்தக் காலத்தில் கார் இல்லை. கடவுள் தேரில்தான் பவனி வந்தார்.
இப்பவும் அப்படித்தானா?
எப்பதான் அவரை காரிலே வைத்து பவனி வரப் போகிறார்களோ?
லாச்சப்பல் வீதியில்
நகர்ந்து கொண்டு வருகிறது
தேர்...!
முன்னாலே..
அண்ணன் கணேசன் செல்ல
பின்னாலே...
அவன் தம்பி கந்தவடிவேலன்
தேரிலே பவனி...!
அந்தக் காலத்தில் கார் இல்லை. கடவுள் தேரில்தான் பவனி வந்தார்.
இப்பவும் அப்படித்தானா?
எப்பதான் அவரை காரிலே வைத்து பவனி வரப் போகிறார்களோ?

