05-09-2005, 10:05 PM
poonai_kuddy Wrote:ஐயோ களத்தில கற்ப பற்றி இவ்வளவு சண்ட நடந்திருக்கா :roll: அக்கா பாவம் :x எல்லாரும் அக்காவோட சண்டை பிடிக்கிறீங்களா? கற்பெண்டால் என்னெண்டு தெரியாட்டி கதைக்காமல் இருக்கலாந்தானேபூனைக்குட்டி சொல்றதை பார்க்கக்கை அக்காவை பப்பா மரத்திலை ஏத்திற மாதிரி இருக்கு-----அக்காவை கிண்டல் பண்ணினமாதிரியும் கிடக்கு----அக்காவுக்கு translater மாதிரியும் கிடக்கு--------------------------------ஸ்ராலின்
கற்பெண்டுறது ஒருக்காத்தான். அக்கா சொன்னதபோல கற்பு உயிரபோல. கற்பில்லாத ஆக்கள் வாழுறதில அர்த்தமில்ல அப்பிடி வாழ்ந்தாலும் அவை உயிரில்லாத பிணம்போல கற்பழிச்ச பிறகு அவைக்கு எதுக்கு வாழ்க்க அக்கா சொல்றது தான் சரி

