05-09-2005, 03:34 PM
tamilini Wrote:ஆன்மா கொடுத்தது அவங்க... சரி.. வாழப்போறது நாங்க தானே.. அவங்களா..?? அதைவிட.. எங்கள் ஆன்மா விடுதலை பெறுவதால... நன்மை இயற்கைக்கும் உண்டு.
நீங்களா ஆன்மாவுக்கு விடுதலை கொடுக்கிறதால இயற்கைக்கு நன்மையில்ல...உங்களுக்கு அதுவா தரேக்கதான் அதுக்கு நன்மை..இன்னது இன்ன சந்தர்ப்பத்திலதான் நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி...அதுதப்பினா இயற்கையின் சமநிலை குழம்பிடும்...நீங்க உங்களையும் குழப்பி உங்களில் தங்கி இருக்கிறதுகளையும் குழப்பாதேங்க...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

