05-09-2005, 11:23 AM
இளைஞன் Wrote:ஒழுக்கநெறி பற்றி யாரும் இப்போது கதைக்கவில்லையே, தமிழினி சொன்ன கற்பூ பற்றித்தான் ஸ்ராலின் கதைத்தார். (நான் ஒண்டுமே சொல்லல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->)
Quote:எமது பண்பாடு கலாச்சாரத்திற்கு..
பண்பாடு வேறு கலாச்சாரம் வேறோ?
ஒழுக்க நெறி தான்.. கற்பு என்றிட்டீங்க எல்லா.. பிறகு.. ஒழுக்கம் பற்றிக்கதைக்காமல்.. என்ன கதைப்பாங்க..
ஆகா.. பறவாய் இல்லையே.. கற்பு இல்லை என்ற மாதிரிஎங்க பண்பாடு கலாச்சாரம் இல்லை என்றவில்லை. இரண்டும் வேறு தான். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

