05-09-2005, 02:07 AM
tamilini Wrote:விக்கிராமதித்தன் கதையில் வருகிறமாதிரி திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது விவதாதித்தை திரும்ப திரும்ப விவாதிப்பதில் அர்த்தமில்லைஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஸ்ராலின்Quote:ரைட் ரைட் இந்த கனவுலகத்தில்--------------ஸ்ராலின்
Back to top
கனவுலகத்தில இல்லை.. எமது பண்பாடு கலாச்சாரத்திற்கு.. ஆணிவேர்களாய் இருக்கிற ஓழுக்கத்திற்கு சாவு மணி அடித்து.. புதிய உலகம் படைக்கவென.. நாளைய சந்ததிக்கு.. அருவருப்பான.. ஒரு இழி உலகை படைக்க.. வார்த்தைகளால் தயாராகிறீர்கள். :wink:

