05-08-2005, 05:51 PM
உங்களுக்கு தெரியுமா LEWISHAM பகுதியில் சின்னத்தம்பி என்பவர் 41 வருடங்களாக தொழிற் கட்சியுடன் இருந்து பல வேலைத்திட்டங்களை கட்சிக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெற்றிகரமாக செய்து முடித்தவர். ஆனால் அவருக்கு தொழிற்கட்சி முன்னுரிமை வழங்கவில்லை . பின்னர் அவர் கட்சி மறிய போது அந்த கட்சி LEWISHAM பகுதி நியமன MAYOR ஆக பதவியில் இருத்தியது. 41 வருட சேவையில் தொழிற்கட்சி அவருக்கு கொடுத்தது என்ன...?
<b> </b>

